Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 114 (Sura 114)
1; (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
2; (அவனே) மனிதர்களின் அரசன்;
3; (அவனே) மனிதர்களின் நாயன்.
4; பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
5; அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
6; (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

#source:www.islamware.com -Edited: qurandatabase.org Translator: Jan Turst Foundation

Pages ( 114 of 114 ): « Previous1 ... 112113 114