Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 113 (Sura 113)
1; (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
2; அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
3; இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
4; இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
5; பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

Pages ( 113 of 114 ): « Previous1 ... 111112 113 114Next »